.

.
5-11-15

வி.களத்தூர், மில்லத்நகர் மதினா தெரு பப்பானம் வீடு (மர்ஹூம்) முஹம்மது சுல்தான் அவர்களின் மகன் M.ஜாபர்அலி என்பவர் இன்று 05.11.15 அதிகாலை 12AM மணியளவில் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா
இலைஹி ராஜிவூன்.

(அன்னாரின் மஃபிரத்திற்காக
துஆ செய்யுமாறு கேட்டுக்
கொள்கிறோம்).

எல்லாம் வல்ல அல்லாஹ்
குற்றங்களை அன்னாரின் மன்னித்து
“ஜன்னதுல்
பிர்தௌஸ்” என்ற
சுவர்க்கத்தில்
நுழைய வைப்பானாக என்று
துஆ செய்வதுடன் அன்னாரின்
பிரிவால் துயரப்படும்
குடும்பத்தாருக்கும்
உற்றார் உறவினர் மற்றும்
நண்பர்கள் அனைவருக்கும்
‘ஸப்ரன் ஜமீலா’ எனும்
அழகிய பொறுமையை
தந்தருளவேண்டும் என வல்ல
இறைவனிடம் பிராத்தனை
செய்கிறோம்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.





'; if(isPage || isFirstPage || isLablePage){ var pageArea = document.getElementsByName("pageArea"); var blogPager = document.getElementById("blog-pager"); if(postNum 0){ html =''; } if(blogPager){ blogPager.innerHTML = html; } } }

வி.களத்தூர் செய்தி

.

.