"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
5/3/17

 நேற்று இரவு (04-03-2017) இந்து முன்னணி சங்பரிவார அமைப்பினர் முஸ்லிம்களின் கார்கள் மற்றும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மீண்டும் கோவையில் ஒரு கலவரப் பீதியை ஏற்படுத்தி வருகின்றனர்.

சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இந்து முன்னணியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இருப்பினும் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இந்து முன்னணி இயக்கத்தையும் அதற்கு ஆதரவாக செயல்படும் பா.ஜ.க. வையும் மக்கள் தனிமைப்படுத்திட வேண்டும்.

5.3.17 இன்று காலை இந்த அசம்பாவித சம்பவத்தை கண்டித்து துடியலூர் பகுதியில் அனைத்து கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃபிரண்ட்ஆஃப் இந்தியா, நீலப்புலிகள், SDPI கட்சி மற்றும் இடதுசாரி கட்சியினரைச் சார்ந்த 100க்கும் மேற்பட்டோர் தங்கள்கண்டனங்களை பதிவு செய்தனர்.

பொது அமைதிக்கு எதிராக செயல்படும் இந்து முன்னனி போன்ற இந்துத்துவ அமைப்பினரை பொதுமக்கள் புறக்கணிக்கவேண்டுமென்றும் கோஷங்கள் முன்வைக்கப்பட்டது.


Thanks - adiraipirai
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.