.

.
"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
27/1/17

தமிழக சட்டப்பேரவையில் இன்று மாணவர்கள் போராட்டம் தொடர்பாகவும், கடைசி நேரத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
வன்முறை குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். அரசின் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்த ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது, ”  போராட்டம் திசைமாறியதால் தான் தடியடி நடத்தும் நிலை ஏற்பட்டது.
அமைதியான போராட்டத்தை சிலர் திசை திருப்பினர். போலீசாரின் காவல்தடுப்புகளை மீறி மெரினா வர முயன்றனர்.  போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படத்தை சிலர் பயன்படுத்தினர். அதற்கான ஆதாரம் உள்ளது. காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ” இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் பேசியுள்ளார்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.