"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
2/11/16

உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான கத்தார் வளைகுடா நாட்டின் அரசர் "நுகர்வு கலாச்சாரம்" என்று அவரால் அழைக்கப்படும் சூழ்நிலையை தனது நாடு சமாளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

எண்ணெய் மற்றும் எரிபொருள் வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள பட்ஜெட் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் சூழலில் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தனியின் இந்த அழைப்பு வந்துள்ளது.

ஐந்து வருட பொருளாதார திட்டத்தை நிறுவிய ஷேக் தமிம், வீணாக்குதலும் தேவைக்கு அதிகமான செலவுகளும் ஒழிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் பிற வளைகுடா நாடுகளை காட்டிலும் கத்தார் சற்று நல்ல முறையில் சமாளித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அவைகளை போலவே அரசாங்கத்தின் மீதுள்ள நிதிச்சுமையை குறைக்க முயற்சிகளை எடுத்து வருகிறது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.