10/11/16

நான் பதவிக்கு வந்ததும், செப்டம்பர் 11 ம் திகதிய பயங்கரவாத தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ள சவூதியின் ஆட்சியாளர்களளை ஒரு கை பார்ப்பேன், இன்று எம்மைப் பொருத்தவரை, சவூதி என்பது, காலாவதியான ஒரு பொருளாதார வளம் ஆகும்.
இன்று உலகில் எண்ணெய் வளம் பற்றிய அதிக ஈடுபாடு அவசியம் அற்ற ஒன்றாகும். உலகம் எண்ணெய் வளத்துக்கு மாற்றீடாக, மாற்று வழி தொழில் நுட்பத்தில் கால் பதித்து வருகிறது. அமெரிக்கா அதில் முதன்மை பெறுகிறது.
சவூதி ஆட்சியாளர்கள், எம்மை தமது எண்ணெய்வணிகத்திதின் முலம், எமது பல கோடி பணத்தை கவ்வுவது மாத்திரமன்றி, எமது தேசத்தை மாற்றீடான ஒரு எரிசக்தித் துறைக்கு ஈடுபாடு காட்ட முடியாதவாறு தள்ளி உள்ளனர். இந்த சவூதி அரசு, எமனுடன் ஒரு நீண்ட எல்லைப் போரில் சிக்கி விட்டது.
இவர்களை காப்பாற்றுவதானால், அவர்கள் அமெரிக்காவுக்கு மிக மிக பெரும் தொகை பணத்தை தரவேண்டும், ஆனால் அதைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால், இறுதியில் அது அமெரிக்காவுக்கு பெருத்த நஷ்டத்தையே தரும். அவ்வகையில், அமெரிக்கா இனிமேல் இந்த காலாவதியான, ஒரு எண்ணெய் சண்டையில் மூக்கை நுழைக்காமல் இருப்பதே விவேகமானது.
எம்மைப் பொருத்தவரை சவூதி என்பது இனிமேல் பெறுமதியற்ற ஒரு தேசமாகும் அது அமெரிக்காவுக்கு அவசியமற்ற தேசம்களின் பட்டியலில், நான் பதவிக்கு வந்ததும் உள்ளடக்குவேன் …… அமெரிக்காவின் புதிய அதிபர் DONALD TRUMP அன்று வழங்கிய செவியின்தமிழாக்கம்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.