25/10/16

அரசியல் லாபத்திற்காக இஸ்லாத்தை சீண்டுகிறார் பிரதமர் மோடி சீண்டுவதாக அசத்துத்தின் உவைஸி பேசியுள்ளார். மஜ்லீஸ் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் பாராளுமன்ற உறுப்பினருமான அசத்துத்தின் உவைஸி கவுசாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது இந்தியாவில் 7.36 கோடி இஸ்லாமியர்கள் திருமணம் செய்துக் கொண்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் விவாகரத்து செய்யவில்லை.அதில் யாராவது ஒரு சிலர் விவாகரத்து செய்கிறார்கள்.

அதுவும் இஸ்லாமிய முறைப்படி விவாகரத்து செய்கிறார்கள். சில மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் லாபத்திற்காக பிரதமர் மோடி இஸ்லாத்தை சீண்டி பார்க்கிறார்.

அனைத்து சமூகத்தினரும் போராடியதன் காரணமாகத்தான் தேசம் சுதந்திரம் அடைந்தது.  சங்பரிவார்களால் கிடையாது. அரசியல் லாபத்திற்காக இஸ்லாத்தை சீண்டுவது பிரதமர் மோடிக்கு நல்லதல்ல என்று கூறினார்
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.