டி20 போட்டிகள் தொடங்குவதற்கு முன்னர் இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையே பயிற்சி ஆட்டம் கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டனில் நடந்தது. இதில் இந்திய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டி முடிந்த பிறகு பிராவோ டோனியின் சட்டை காலரை பிடித்து இழுத்துள்ளார். இதனால் முதலில் கோபமடைந்த டோனி பின்னர் அவர் விளையாட்டாக செய்தார் என அறிந்து சிரித்தார்.
இந்த நிகழ்வின் புகைப்படம் சமூக வலைதளங்களில் அனைவராலும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனியுடன், பிராவோ விளையாடியுள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.